சொல்விளையாட்டு 1

1.மறதி ஒன்றை மறந்தது , நிலவு அங்கு தெரிந்தது ...

2.கோயில் நடுவே ஈ பறந்து போனது
முடவன் நடக்க உதவி கிடைத்தது .....

3.மந்தியிலும் நிலவுண்டு மறதியிலும் புத்தி உண்டு . கண்டுபிடி .......

4.கால்தனை நீக்கி நாய்தனை அடிக்கலாம் .அது என்ன ?

5.வாலில்லா ஆட்டின் கூட மூடியில்லா பானை சேர
அதன் மேல் முடிதாங்கிய அரசர் அழகுடன் பவனி வருகிறார் ....

6.விரல் நடுவே உடைந்து வேடனுக்கு உதவியது எப்படி?

விடை

Comments

Popular posts from this blog

அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

முருகன்

விடுகதைகள் (ஒன்று)