சொல்விளையாட்டு 2

இவை கவிதை வடிவில் உள்ள வேறு வேறு பதில்கள் கொண்டவை:

கரும்பிலே ஒன்றேடுத்தால் சிலம்பாட்டம் ஆடலாம்
கழுதையில் ஒன்றேடுத்தால் கேட்கப் பலர் கூடலாம்
எறும்பிலே ஒன்றேடுத்தால் உயரமாகத் தோன்றலாம்
எருதிலே ஒன்றேடுத்தால் கேள்வியாக கேட்கலாம்
பருந்திலே ஒன்றேடுத்தால் பாலர் விளையாடலாம்


விடை

Comments

Popular posts from this blog

அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

முருகன்

விடுகதைகள் (ஒன்று)